நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற பனை விதைகள் நடும் விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் திரு வீ.அருண்ராய் இ.ஆ.ப அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்-22-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2022