நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-10-09-2021
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2021
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-10-09-2021